காந்தள் நாட்கள் (இன்குலாப்)

 காந்தள் நாட்கள்

(இன்குலாப்)

__________

       உணர்ச்சி மிகுந்த கவிதைகளை, எழுச்சிமிகு வரிகளால் வடித்திருக்கிறார்.சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதியிருக்கும் விதம் அருமை.

      சமூகம் மற்றும் தனி மனித உறவுகள் சார்ந்த பல்வேறு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

"சாண் ஏறினால் முழம் சறுக்கும்

ஏறிக்கொண்டே இரு :முழம் ஏறி

உச்சிக்கு நீ போவாய் - சத்தியம் "

     என்று முயற்சியை உயர்த்திப் பிடித்தல், முற்போக்குச் சிந்தனை, சமூக அவலங்களைச் சாடுதல், பெண்ணியச் சிந்தனைகள், நகைச்சுவையின் பரிமாணங்கள் முதலியவை இந்நூலில் மிளிர்கின்றது.

           2017 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் இது.

              (விலை : ரூ130)

              (அன்னம் அகரம் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்