ஆயிரம் அரிவாள் கோட்டை(இந்திரா சௌந்தரராஜன்)
_________________________________
ஆயிரம் அரிவாள் கோட்டை
(இந்திரா சௌந்தரராஜன்)
_________________________________
இப்புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள் உள்ளன.
முதலில் "திரும்பும் அம்புகள் " நாவலில் வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளே.. அம்புகளாகி நாம் அயர்ந்திருக்கும் போது மார்பில் வந்து தைக்கின்றன என்ற கருத்தை உணர்த்துவதாக உள்ளது.
மற்றொரு கதையான "ஆயிரம் அரிவாள் கோட்டை " கதையில் "சங்கிலிக் கருப்பர் " என்ற கிராமத்து தெய்வத்தைப் பற்றியும், கிராமப்புற மக்களின் பழக்க வழக்கங்களும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார் ஆசிரியர்.
இரண்டு நாவல்களும் திகட்டா கற்கண்டு...
வித்தியாசமாக எழுதுவதினாலேயே இவரது எழுத்துகள் வெற்றி பெறுகின்றன..
(விலை : ரூ 75)
(திருமகள் பதிப்பகம்)
Comments
Post a Comment