1945 இல் இப்படி எல்லாம் இருந்தது (அசோகமித்திரன்)
_________________________
1945 இல் இப்படி எல்லாம் இருந்தது
(அசோகமித்திரன்)
_________________________
அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 22கதைகளின் தொகுப்பு இந்நூல்!
வாழ்க்கையின் ஆச்சரியத்தையும், துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும், எள்ளல் மிளிரும் நடையுடனும், கருணையுடனும் வெளிப்படுத்துகின்றன இக்கதைகள்!
உண்மைக்கும், புரிதலுக்கும் உள்ள இடைவெளிதான் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் எல்லா கதைகளுக்குமான மையப்பொருள்!📚
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment