மழைக்கண்(செந்தில் ஜெகநாதன்)
____________________________________
மழைக்கண்
(செந்தில் ஜெகநாதன்)
____________________________________
வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை சொல்லவல்லது சிறுகதைகள்..
வேளாண் குடும்பம்..திரை உலகம்..என்ற இரு பின்னணிகளில் பயணப்படுகின்றன இச்சிறுகதைகள்..
"அன்பின் நிழல் " முதல் " நேசன் " முடிய 9 சிறுகதைகள் உள்ளடங்கிய தொகுப்பு இந்நூல்..
அன்றாட தருணங்களைச் சொல்ல அழகிய நடையைக் கையாண்டு வாசிப்பவரை வசப்படுத்துகிறார் ஆசிரியர்.
"நித்தியமானவன் " "மழைக்கண்" "காகளம்" கதைகள் கருத்தைவிட்டு அகலாது..
"நெருநல் உள்ளொருத்தி " வாசிப்பவரை ஒரு நாளேனும் தூங்கவிடாது..
செந்தில் ஜெகநாதனின் படைப்புகளுக்கு ஒரு மைல்கல்
"மழைக்கண் "
(விலை : ரூ 150)
( வம்சி புக்ஸ்)
Comments
Post a Comment