பல்லவன் கனவு(பா.மோகன்)

_________________________
பல்லவன் கனவு
(பா.மோகன்)
_________________________
      பல்லவமன்னன் ஒரு கனவு கண்டான்! அது மாமல்லபுரம்! அவன் காலத்தில் அக்கனவு முழுமையாக நிறைவேறவில்லை!
      மகேந்திரவர்மன் சமணாக இருந்த போது அவன் பெயர் "குணபரன் " என்றும், சைவனாக மாறிய பிறகு மகேந்திரவர்மன் என்று பெயர் மாற்றப்பட்டதும், திருநாவுக்கரர் அவனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியதும் வரலாறு!
    எல்லா செய்திகளும் மொத்தமாக "பல்லவன் கனவு " என்ற புதினமாக உருபெற்றுள்ளது! 📚
        (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்