கண்டதும் கேட்டதும்(வி.ஜி.சந்தோசம்)

____________________________
கண்டதும் கேட்டதும்
(வி.ஜி.சந்தோசம்) 
____________________________
      வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க நிறுவனரும், தொழில் அதிபருமான வி.ஜி.சந்தோசம், தனது அனுபவங்களிலிருந்து பெற்ற பல்வேறுவிதமான நல்ல செய்திகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் .
       பல சந்தர்ப்பங்களில் அவர் கண்டவை மற்றும் கேட்டவைகளில் இருந்து கிடைத்த, சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைச் சின்னச் சின்ன செய்திகளாக்கி அவற்றைச் சுவைபடக் கூறி இருக்கிறார் .
      ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்ற போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் பின்னர் அந்தக் கோயிலில் அமர்ந்து பாடல்கள் பாடியதையும் இந்நூலில் கூறியுள்ளார்.
            (விலை _ ரூ 75) 
            (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்