நினைவுதிர்காலம் - யுவன் சந்திரசேகர்

______________________________
நினைவுதிர்காலம்
(யுவன் சந்திரசேகர்)
_______________________________
       இப்புதினத்தின் மையம் இசை. இசையின் விரிவையும், ஆழத்தையும் தனது சுயமாக்கிக் கொண்டு வெற்றி பெற்ற கலைஞனின் வரலாறு.
       ஆசிரியர் இதற்குமுன் எழுதிய "கானல் நதி " புதினத்தின் தொடர்ச்சியாகக்கூட இந்நூலைக் கொள்ளலாம்.
        இசைக்காகத் தன்னை அழித்துக் கொண்ட கலைஞனின் கதை 
"கானல் நதி " என்றால் ...
இசையின் மூலம் தன்னை உயர்த்திக் கொண்ட கலைஞனின் கதை "நினைவுதிர் காலம் "...
       முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி ..
இரண்டாவது வெற்றியாளனின் வரலாறு...
             (விலை : ரூ 230)
             (காலச்சுவடு பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்