நினைவுப்பாதை - நகுலன்

நினைவுப்பாதை
(நகுலன்)
___________________________
     கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில், மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் அமைந்த நூல் இது.
       கதை கூறும் முறையிலும்.. பேசுவது போல் அனாயசமாக எழுதிக் கொண்டு செல்வதிலும்..வெளியாகும் ஆசிரியரின் தன்மை அழகாக்கப்பட்டுள்ளது என்று நகுலன் அவர்களின் "நிழல்கள் " புதினத்தின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்தப் புதினத்துக்கும் பொருந்தும்.
              (விலை : ரூ 190)
              (நற்றிணை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்