நான் - உதயணன்


நான்
(உதயணன்)
_____________________________
        சமூகத்தின் அழுக்குகளைத் துடைத்தெறியும் வகையில் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட நூல் இது.
        படிப்பவர் ஒவ்வொருவருக்கும் தமது வாழ்க்கையைப் பழுது பார்த்துக் கொள்வதற்கான விழுதுகளைத் தாங்கியுள்ளது.
      "நான் " என்னும் வேர்விட்ட விருட்சத்தை வீழ்த்தி நாம் என்னும் ஆலமரத்தைக் கண்டு இளைப்பாறச் செய்யும் ஆன்மபலத்தை விளக்குவதாக உள்ளது.
     வாழ்க்கையை வாழும் முறைப்படி வாழ்ந்து காட்டினால் சொர்க்கவாசல் திறந்தே கிடக்கும் என்பதை எடுத்துக்காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுகிறது.
                  (விலை : ரூ 150)
                  (சீதை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்